”இரு தரப்பும் பேசி நாட்டின் தேசியப் பிரச்சினையை தீர்ப்போம்”

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ”சிங்கள மக்கள் உங்களுக்கு பெருவாரியாக வாக்களித்துள்ளார்கள்..அதேபோல தமிழ் மக்கள் எங்களுக்கு பெருவாரியாக வாக்களித்துள்ளனர். எனவே நாங்கள் இரு தரப்பும் பேசி நாட்டின் தேசியப் பிரச்சினையை தீர்ப்போம்.” இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். ”இன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் அக்கிராசன உரைக்குப் பின்னர் உணவகத்தில் நடந்த தேநீர் விருந்துபசாரத்தின்போது நடந்த சம்பாஷணையில் ஜனாதிபதி கோட்டாபயவிடம் சம்பந்தன் மேற்படி தெரிவித்தாரென அறியமுடிந்தது. ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்கு … Continue reading ”இரு தரப்பும் பேசி நாட்டின் தேசியப் பிரச்சினையை தீர்ப்போம்”